விவசாயிகள் தடையை மீறி நடத்தி வரும் பேரணி ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தல்
புதுடில்லி: வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியை நோக்கி பஞ்சாப் விவசாயிகள் தடையை மீறி நடத்தி...