நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது
சென்னை: யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது... நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக்கூடாது என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சில நாளேடுகளில்,...