5,637 பேர் ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு
திருச்சி: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடை பெற்றது. இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,...
திருச்சி: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடை பெற்றது. இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,...
புதுடெல்லி: ‘‘பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயில் பயணம் தண்டனையாக மாறிவிட்டது’’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர்...
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. நிறுவனத்தின் தொழிற்சாலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன....
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்தியா...
சென்னை: பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்....
சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. இன்று பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு...
சென்னை: தேர்தலுக்கு முந்தைய நாளில் அரசு பஸ்களில் பயணம் செய்ய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:- லோக்சபா தேர்தலை...
புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல், 8 கோடி வீடுகளுக்கு செல்ல, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக, காங்., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்காக...
சென்னை: மாற்றம் செய்யப்பட்டுள்ளது... அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு...
இந்தியா: பூட்டானில் கடந்த ஜனவரியில் பிரதமராக ஷெரிங் டோப்கே பொறுப்பேற்றார். பதவியேற்ற பின்னர் அவர் முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். தனது இந்திய பயணத்தில்...