May 19, 2024

பரபரப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீ குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி டெய்சி. அதே ஊரை சேர்ந்த சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் எமிலிமேரி, சத்துணவு...

உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொண்டர்கள் கழுத்தை பிடித்து தள்ளியதால் பெரும் பரபரப்பு… கே.என்.நேரு செயலால் சர்ச்சை

சேலம், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு கடந்த...

எப்பிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனாதிபதி ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி...

நேபாள நாடாளுமன்றத்தின் முன் தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு

நேபாளம்: நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் காரில் புறப்பட்டு செல்லும் போது ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேபாளத்தின் காத்மாண்டுவில் பிரதமர் புஷ்ப...

டில்லியில் இரண்டு தீவிரவாதிகள் கைது… போலீசார் அதிரடி நடவடிக்கை

புதுடில்லி:  டெல்லி போலீசார் இரண்டு தீவிரவாதிகளை நேற்று கைது செய்தனர். நௌஷாத் மற்றும் ஜக்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தங்கியிருந்த...

அடுத்த முறையும் பிரதமராக மோடி தான் வருவார்… அசாம் முதல்வர் உறுதி

அசாம்:  பிரதமர் மோடி  மூன்றாவது முறையும் வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேட்டியளித்துள்ளார். பிரதமர் பதவிக்கு யார்...

ஐஸ்கிரீமில் இருந்த புழு… அதிர்ச்சியடைந்தவர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் பார்லரில் தாவூத் பாஷா என்பவர் தனது மகனுடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பாதாம் ஃப்ரூட்ஸ் ஐஸ்கிரீமில்...

ஆம் ஆத்மிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்… சுகேஷ் சந்திரசேகர் தகவலால் பரபரப்பு

புதுடில்லி: பணமோசடி செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை...

எரிந்து கிடந்த மர்மப்பொருள் என்ன? போலீசார் விசாரணை

சென்னை: கவர்னர் மாளிகையில் (ராஜ் பவன்) முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் அருகே நேற்று மர்மப்பொருள் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. இதனை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]