தெற்கு காசாவில் போர் தீவிரம்… இஸ்ரேல் வீரர்கள் 14 பேர் 2 நாளில் பலி
அவிவ்: தெற்கு மற்றும் மத்திய காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாசின் பதில் தாக்குதலில் கடந்த 2 நாளில் 14 வீரர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம்...
அவிவ்: தெற்கு மற்றும் மத்திய காசாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹமாசின் பதில் தாக்குதலில் கடந்த 2 நாளில் 14 வீரர்கள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம்...
காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார்...
இஸ்ரேல்: வடக்கு காசாவின் ஜபாலியாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இன்று இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரஃபாவில் இஸ்ரேலியப்...
லண்டன்: காலநிலை மாற்றத்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பத்தால் ஏற்படும் பலி எண்ணிக்கை 370% அதிகரிக்கும் என்று ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல லண்டன் பத்திரிக்கையான ‘தி...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் கடந்த மாதம் 29ம் தேதி நடந்த யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாட்டில் நடந்த குண்டு வெடிப்பு...
சூடான்: சூடானில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிவிரைவு துணை ராணுவப்படை என்ற அமைப்பு தங்களையும் ராணுவத்தினர் என...
நேபாளம்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது. நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்து மேற்கில் 500 கி.மீ தொலைவில் உள்ள...
காசா: கடந்த மாதம் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 28 நாட்களாக இன்று வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை...
காசா: ஹமாஸ் ஆளும் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 9061 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும்...
இம்பால்: மணிப்பூரில் பழங்குடி போராட்ட குழுவினர் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். கடந்த மே மாதம் மணிப்பூரில் வெடித்த கொடுமையான கலவரத்தின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை....