April 19, 2024

பலி

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர்கள் பலி

காஸா: இஸ்ரேல் தாக்குதல்... காஸாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் போலந்து,...

விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச...

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை 29000 பாலஸ்தீனியர்கள் பலி

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து 29ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரதுறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர்...

வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் பலி… அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இயற்கைக் காரணங்கள், விபத்துகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் 2018ம் ஆண்டு முதல் மொத்தம் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று...

கோயிலில் 200 ஆடு, 300 கோழிகளை பலியிட்டு பிரியாணி பிரசாதம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமை பிரியாணி திருவிழா வெகுவிமர்சையாக...

உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்துக்குள்ளானது

மாஸ்கோ: உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அனைவரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்ட...

ஆப்கானில் ரஷ்ய விமானம் விபத்து… 2 பேர் பலி, 4 பேர் மீட்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானில் ரஷ்யாவின் தனியார் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில்,2 பேர் பலியாகினர்.4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தலிபான்கள் தெரிவித்தனர். ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ...

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் பலியான 273 பேரை புனிதராக அறிவிக்க முடிவு

கொழும்பு: இலங்கையில் தேவாலயத்தில் ஈஸ்டரின்போது குண்டு வெடிப்பில் பலியான 11 இந்தியர்கள் உட்பட 273 பேரை புனிதர்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

கராச்சி: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திற்கு உட்பட்ட கெச்...

ஆசியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஓராண்டில் 3,55,000 பேர் பலி

லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]