May 10, 2024

பள்ளி

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் மோதல்… 9-ம் வகுப்பு மாணவன் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேருந்து நிலையம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2...

காதலனுக்காக பள்ளி மாணவிகள் ரோட்டில் குடுமிப்பிடி சண்டை

திருப்பூர்: திருப்பூர், ஊத்திகுளி ரோடு, புதுராமகிருஷ்ணாபுரத்தில், அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதில் 1 முதல் 12 வரை வகுப்புகள் உள்ளன. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

மதுரையில் பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை ; பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மதுரை மாவட்டத்தில்...

மகாகவி சுப்ரமணிய பாரதியார் படித்த எட்டையபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியின் நிலை

மதுரை: பாரதியார் படித்த பள்ளி மைதான நிலத்தை மீட்கக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தைச் சேர்ந்த காஜா...

10-ம் வகுப்பு மாணவருடன் காணாமல் போன 26 வயது ஆசிரியை

கச்சிபவுலி; தெலுங்கானாவில் மாணவரும், ஆசிரியையையும் ஒரே நாளில் காணாமல் போன பதற்றத்தில் குடும்பத்தினர் தனித்தனியாக புகார் அளித்தனர். தெலுங்கானாவின் கச்சிபவுலி நகரில் சந்தாநகர் பகுதியில் தனியார் பள்ளி...

வேலூரில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான திரைப்படத் திறன் போட்டி

வேலூர், வேலூரில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான திரைப்படத் திறன் போட்டியில் மாணவர்கள் தங்களது நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் சிந்தனைத்...

திருவாலங்காட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களிடையே குழந்தைகளுக்கு எதிரான...

இடைநின்ற 2,901 பள்ளி மாணவர்களின் விவரங்கள் கிடைக்கவில்லை… பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் தகவல்

பெங்களூரு: அரசுப் பள்ளிகளில் படித்து இடைநிறுத்தப்பட்ட 2,901 பள்ளி மாணவர்களின் விவரம் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்தார். கர்நாடகாவில் 45 ஆயிரம் அரசு...

தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக் கோரிக்கை… எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்

சென்னை, சென்னை எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு விளையாட்டு மைதானம் போதுமானதாக இல்லை. தொடர்ந்து,...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நியமனம் நிறுத்தம்… உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு, அரசு உதவி பெறும் பெரிய பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கல்வி ஆணையம் சார்பில் அனைத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]