அரசு பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டிய நபர் கைது
மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்ட அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். துரித நடவடிக்கையை...
மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்ட அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டிய நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். துரித நடவடிக்கையை...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வாழை இலை விருந்து வழங்கி மகிழ்வித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள...
மேற்கு வங்கம் : நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும்...
புதுடில்லி: இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்குகிறது. மேலும் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை...
புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு...
சென்னை: தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை... தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்று தொடர்ந்து 3...
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி கடைசி வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-3 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ம் தேதி...
சென்னை: பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவு வழங்க பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்க பள்ளிக்கு சென்ற மாணவனை பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியதால், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீரென பள்ளி முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்....