May 12, 2024

பள்ளி

பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடினார் பிரதமர் மோடி

டெல்லி: சகோதர அன்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாகக் கருதுபவர்களுக்கும் ராக்கி கட்டி...

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசம்: வழக்குப்பதிவு... உத்தரப்பிரதேசத்தில் சக மாணவர்களை வைத்து 2ஆம் வகுப்பு மாணவனை அடிக்கச் செய்த ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தின் குப்பாபூர் பகுதியில்...

பஞ்சாப்பில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 26-ந்தேதி வரை விடுமுறை

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பக்ரா மற்றும் பாங்க் அணைகள் நிரம்பின. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்...

தூத்துக்குடி மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டி… ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி அணி வெற்றி

தூத்துக்குடி: தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் தூத்துக்குடி மண்டலத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின....

ஸ்ரீவைகுண்டம் குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் செக்காரக்குடி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வல்லநாடு சாரா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இதில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் டென்னிஸ்...

பள்ளி சாதி சண்டைக்கு படங்கள்தான் காரணம்… நடிகர் டெல்லி கணேஷ் பேட்டி

சினிமா: நாங்குநேரியில் சாதி வெறியால் சின்னத்துரை என்ற மாணவரையும், அவரது தங்கையையும் சில மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு...

பள்ளி மாணவ, மாணவிகள் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி: திருச்சி அருகே அரசு பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ச. அய்யம்பாளையத்தில் உள்ள அரசு...

நாங்குநேரி பள்ளி மாணவரின் தாயிடம் செல்போனில் பேசி ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

சென்னை: நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம்...

டெல்லியில் பள்ளிக்கு அருகில் ஏற்பட்ட எரிவாயு கசிவு… 24 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள நரைனா பகுதியில் உள்ள முனிசிபல் பள்ளிக்கு அருகில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக 24 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 19 மாணவர்கள்...

ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடத்துக்கு சீக்கிய மாணவர்கள் கத்தியை எடுத்து செல்ல அனுமதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]