April 28, 2024

பள்ளி

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி

தமிழ்நாடு: ஒருபுறம் நீட் தேர்வுக்கு தொடர் எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும் மறுபுறம் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு?

சென்னை: ஆசிரியர்களின் துறை ரீதியான கோரிக்கைகளை இணைய வழியில் பெற்று தீர்வு பெற பள்ளிக்கல்வித் துறை திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை: ஆசிரியர்கள் கோரிக்கைக்கு...

தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் பள்ளி விடுமுறை?

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்கிற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை கூடிய விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 1 முதல் 12...

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திண்டுக்கல்: கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை உத்தரவுகளை பிறப்பித்தனர். இதேபோல்...

ராஜராஜ சோழன் சதய விழா… தஞ்சையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர் : ராஜராஜ சோழனின் 1,038 வது சதய விழா மற்றும் பண்டிகை நாட்களை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை ... தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து உள்ள உலகப்...

பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் காலங்களாக ஆசிரியர்கள் பல்வேறு...

ராணுவ பயிற்சி பள்ளியில் மாயமான ராணுவ அதிகாரி

மாவ்: மத்திய பிரதேசம் மாவ் பகுதியில் உள்ள ராணுவ காலாட்படை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்த லெப்டினென்ட் மோகித் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை மாயமானார். பயிற்சி...

விஜயதசமி, சரஸ்வதி பூஜையை ஒட்டி 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: விஜயதசமி, சரஸ்வதி பூஜை ஆகிய தினங்களை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த...

தெலங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்

ஐதராபாத்: தமிழக அரசை தொடர்ந்து தெலுங்கானா மாநிலமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் மட்டுமின்றி...

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: 80 ஆயிரம் போலீசார் குவிப்பு

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]