May 27, 2024

பாஜக

பாஜகவுக்கு நீலகிரியில் 100% வெற்றி உறுதி: எல்.முருகன் நம்பிக்கை

சென்னை: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் நேற்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2047ல் நாட்டின் வளர்ச்சி மற்றும் நாடு வல்லரசாகும்...

பாஜக செயல்பாடு தென் இந்தியாவில் சிறப்பாக இருக்கும்: அமித் ஷா

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மக்களவைத் தேர்தலில் 330 இடங்களுக்கு மேல் வென்றோம். இந்த முறை கிழக்கு, மேற்கு,...

நாட்டில் மத நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கண்ணூர்: நாட்டில் மத நல்லிணக்கத்தை பாஜக சீர்குலைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவில் லோக்சபா தேர்தல் வரும் 26ம் தேதி நடக்கிறது. இங்கு, கண்ணூர் தொகுதியில் போட்டியிடும்...

கோவை/ தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81,000 பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன்...

மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக புகார்

புதுடெல்லி: கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்ட சம்பவம் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. மக்களவை இரண்டாம்...

பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி

புதுடில்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் கோவை தொகுதி வேட்பாளர்...

அமராவதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா கருத்தால் சர்ச்சை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி...

ஊழலற்ற தமிழகம்தான் பிரதமர் மோடியின் குறிக்கோள்… ஜே.பி. நட்டா சொல்கிறார்

பெரம்பலூர்: பிரதமர் நோக்கம் இதுதான்... ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பெரம்பலூர்...

குஷ்புவுக்காக சுந்தர்.சி என்ன செய்தார் தெரியுமா?

இயக்குனர் சுந்தர்.சி தற்போது அரண்மனை 4 படத்தின் ரிலீசுக்காக தயாராகி வருகிறார். இந்த படம் ஏப்ரல் 26ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை...

இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும்: பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: உலகம் முழுவதும் போர் பதற்றம் சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]