May 6, 2024

பாஜக

பதவி மற்றும் பங்களா மீதான மோகமே கேஜ்ரிவால் பதவியில் நீடிக்க காரணம்: பா.ஜ.க. விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. அவர் தற்போது டெல்லி...

இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பிரதமர் மோடி பறித்தார்… ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கர்நாடகா: அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பிரதமர் மோடி பறித்தார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானதில் இருந்து, மக்கள் பா.ஜ.க., மீது ஆர்வம் காட்டுகின்றனர்: அமித் ஷா

போபால்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கான சமரச அரசியலை கையில் எடுத்ததில் இருந்தே மக்களின் கவனம் பா.ஜ.க. மீது குவிந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்...

பாஜகவுக்கான வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல் காந்தி விமர்சனம்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர்...

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக வெற்றிக் கணக்கை தொடங்கியது பாஜக

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக அதாவது மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது.கடந்த 2014 மற்றும் 2019ல் நடந்த...

மீண்டும் பாஜகவில் இணைவேன் – கே எஸ் ஈஸ்வரப்பா

பெங்களூரு: “கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை நினைத்து கவலைப்பட வேண்டாம். தேர்தலை சந்திப்பேன். நான் வெற்றி பெறுவேன். மீண்டும் பாஜகவில் இணைவேன். தாமரை சின்னத்தில் வெற்றி பெற்று, ஐந்து...

பாஜகவினர் மீது மம்தா பானர்ஜி எழுப்பிய கேள்வி!!

கொல்கத்தா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி...

பாஜக தமிழகத்தில் 5 இடங்களில் வெல்லும் – பொருளாதார நிபுணர் கருத்து

புதுடெல்லி : பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். ‘நாம் எப்படி வாக்களிக்கிறோம்’ என்ற தலைப்பில்புதிய புத்தகம் எழுதியுள்ளார்....

ரூ.4 கோடி விவகாரம்: 10 நாட்கள் அவகாசம் கேட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க வேட்பாளர் நாயனார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 22) போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள்...

என்ன சாப்பிட வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்பதை பா.ஜ.க. எப்படி முடிவு செய்கிறது? மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]