May 7, 2024

பிரச்சாரம்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்… சீமான் கண்டனம்

சென்னை, ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இபிஎஸ்ஐ வச்சு செய்த பிரபல இயக்குனர்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை கண்டித்து, மூடர்கூடம் திரைப்பட இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்...

ஆதரவாளர்களுடன் வரும் 20-ம் தேதி ஓ.பி.எஸ்., ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை எழும்பூரில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

தேமுதிக வேட்பாளருக்காக 6 நாட்கள் பிரேமலதா பிரச்சாரம்

சென்னை: பிரேமலதா பிரச்சாரம்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி...

தேமுதிக வேட்பாளர் எஸ். ஆனந்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, பிரசாரம்...

களைகட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… சூடுபிடிக்கும் பிரச்சாரம்

ஈரோடு, திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 31ம் தேதி...

தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பல்… முதல்வர் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]