அர்ச்சனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை… இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் சாமி வாகன பவனி
கன்னியாகுமரி: அர்ச்சனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் சாமி வாகன பவனி நடத்தப்பட்டது. இறச்சகுளத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான...