மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: மனு தள்ளுபடி... பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி...
டெல்லி: மனு தள்ளுபடி... பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி...
கோவில்பட்டி: மதவெறியை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேச ஒற்றுமைக்கு குந்தகம், மதவெறியை தூண்டும் வகையில் பேசிய...
லக்னோ: சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள்...
திருச்சி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்திய மக்களின் சொத்துக்கள், நிலங்கள், ஆபரணங்கள்...
புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டிமோன் கலந்து கொண்டு பேசியதாவது:- இந்தியாவின் வளர்ச்சி நம்பமுடியாத அளவிற்கு...
மைசூர்: மைசூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை. அதேநேரம் பிரதமர் நரேந்திரமோடிக்கு...
புதுடெல்லி: ‘‘ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை விநியோகிப்பது எப்படி என்று ஊழல் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார்’’ என காங்கிரஸ்...
புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு...
புதுடில்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் கோவை தொகுதி வேட்பாளர்...
ஜால்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொய்னாகுரியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்....