May 8, 2024

பிரதமர் மோடி

இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும்: பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: உலகம் முழுவதும் போர் பதற்றம் சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு...

மின்னணு விளையாட்டு வீரர்களிடம்… அரசியலில் யார் கத்துக்குட்டி? பிரதமர் மோடி கேள்வி

புதுடெல்லி: அனிமேஷ் அகர்வால், நமன் மாத்தூர், மிதிலேஷ் படங்கர், பயல் தாரே, தீர்த்த மேத்தா, கணேஷ் கங்காதர் மற்றும் அன்ஷு பிஷ்த் ஆகிய 7 இந்திய விளையாட்டு...

எந்த வாக்குறுதிகளையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை… பிரியங்கா காந்தி கடும் தாக்கு

டேராடூன்: எதையும் நிறைவேற்றவில்லை... மோடி அரசு வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர், ரூர்க்கி...

அதானி நிறுவன பங்குகள் மோடி ஆட்சியில் உயர்வு… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மும்பை: பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேசினார். மராட்டியத்தின் பந்தாரா...

எதிர்க்கட்சிகள் கூட என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகின்றன: பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தனது பெரும்பான்மையை பயன்படுத்தி நாட்டை பலப்படுத்தியது. ஆனால் காங்கிரஸ்...

பிரதமர் மோடியை இந்தியாவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: எலான் மஸ்க்

நியூயார்க்: எலக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைந்த இறக்குமதி வரியை வழங்கும் புதிய எலக்ட்ரிக் வாகனக் கொள்கையை இந்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில்...

மக்கள் விரும்பும் வரை மோடிதான் பிரதமராக இருப்பாராம்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்று மத்திய...

நாட்டில் 2 முக்கிய பிரச்னைகள் உள்ளன… ராகுல் காந்தி பிரச்சாரம்

ராஜஸ்தான்: நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய 2 முக்கிய பிரச்சனைகள் உள்ளதாக காங். எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் தேவை...

இந்திய – சீனா இடையேயான உறவு உலகிற்கும் முக்கியமானது… பிரதமர் மோடி சொல்கிறார்

புதுடில்லி: முக்கியமான உறவு... இந்தியா, சீனா இடையேயான உறவு, இருநாடுகளுக்கு மட்டுமின்றி ஆசியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமானது என பிரதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க ஊடகத்திற்கு பேட்டியளித்த...

பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம், பயங்கரவாதம் பரவியது: பிரதமர் மோடி பேச்சு

ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நாட்டில் தற்போது வலுவான அரசு உள்ளது. இதன் காரணமாக, நமது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]