அதிரடி தாக்குதலையடுத்து முப்படைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கமளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முப்படைகளுக்கும்…
மத்திய அரசு அழைத்த அனைத்துக் கட்சி கூட்டம்
புதுடில்லி: நாளை (மே 8) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.…
சிந்து நதி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்..!!
புது டெல்லி: டெல்லியில் நடந்த ஒரு ஊடக நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இப்போதெல்லாம், ஊடகங்களில்…
பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை முழு ஆதரவு
வாஷிங்டன்: பிரதமர் மோடியின் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளது. காஷ்மீரின்…
இது பலரின் தூக்கத்தைக் கெடுக்கும் ஒரு நிகழ்வு – பிரதமர் மோடி
திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவைப் பார்க்கும் பலர் தூக்கத்தை இழந்திருப்பார்கள் என்று பிரதமர் மோடி…
பயங்கரவாத தாக்குதல் சூழ்நிலையில் பிரதமரை கண்டிக்கும் காங்கிரஸ் மீது பா.ஜ. கடும் விமர்சனம்
புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், “பொறுப்பேற்க…
முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்… பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி: பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…
பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்தார்: 40 நிமிட சந்திப்பில் என்ன பேசப்பட்டது?
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீரில் பாதுகாப்பு…
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து, எல்லையில் எடுக்கப்பட்டு வரும்…
தமிழகத்தில் ஆட்சி சுழற்சி நிச்சயம்: நயினார் நாகேந்திரன்
சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் ஆட்சி நிரந்தரமில்லை, விரைவில்…