May 20, 2024

பிரதமர் மோடி

சுதந்திரத்திற்கு பின் கோவை மேட்டுப்பாளையத்திற்கு வரும் முதல் பிரதமர் மோடிதான்

கோவை: முதல் பிரதமர் மோடிதான்... நாடு சுதந்திரமடைந்த பிறகு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வரும் முதல் பிரதமர் நரேந்திர மோடி தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன்...

நாளை மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடி பொதுக் கூட்டம்

கோவை : மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை ( கோவை ), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ( நீலகிரி ), வசந்தராஜன் ( பொள்ளாச்சி...

கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவு ரத்து செய்தவர் மோடி… ராகுல் விமர்சனம்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கோடீஸ்வரர்களின் கடனை பெருமளவுக்கு ரத்து...

சென்னை வாகன பேரணி பிரச்சாரத்தில் நாளை பிரதமர் பங்கேற்பு… ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை: ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்... பிரதமா் நரேந்திர மோடி சென்னையில் வாகன பேரணி பிரசாரத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஏப். 9) ஈடுபடவுள்ளாா். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்...

என்னது 4000 எம்.பி.க்களுடன் பிரதமராவாரா மோடி? நிதிஷ்குமாரின் பேச்சு கிண்டலுக்குள்ளானது

பீகார்: பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பிரதமர்...

ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் ஜூன் 4-க்கு பிறகு நீண்ட ஓய்வு மக்கள் கொடுப்பார்கள்: காங்கிரஸ் பதில்

புதுடெல்லி : "ஓயாது உழைக்கிறேன் என்று கூறும் பிரதமர் மோடி, ஜூன் 4-ம் தேதிக்கு பின் நீண்ட விடுமுறையில் செல்வார். இது தான் மக்களின் உத்தரவாதம்,'' என,...

2014-க்கு முன் நாட்டின் நிலையை என்னால் மறக்க முடியாது – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு

நவாடா (பீகார்): பீகார் மாநிலம் நவாடாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க நான் இங்கு நிற்கிறேன். 2014-க்கு முன்...

முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த திட்டம்… பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களைத் தயாரிக்கும் அதிகாரிகள்

புதுடெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், 3-வது முறையாக தனது ஆட்சி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்....

பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார்: சோனியா காந்தி

ஜெய்ப்பூர்: “பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்பட்டு, பா.ஜ.க.,வில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,'' என, காங்கிரஸ்...

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு!!

திருச்சி: திருச்சி மலைக்கோட்டையில் இருந்து காந்தி மார்க்கெட் வரை பா.ஜ.,வினர் ரோடு ஷோ நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் இரண்டு கூட்டணிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]