May 19, 2024

பிரதமர் மோடி

டெல்லிக்கு பயணமாகும் முதல்வர் ஸ்டாலின்… பிரதமரை சந்தித்து துக்கம் விசாரிக்கிறார்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானது குறித்து துக்கம் விசாரிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். தமிழ்நாடு...

நாளை பிரதமர் மோடியிடம் துக்கம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் தகனம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்து முடிந்தது. இதையடுத்து, பிரதமர்...

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக பாஜகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் அஞ்சலி : அண்ணாமலை

சென்னை: பிரதமர் மோடி அம்மாவின் மறைவுக்கு தமிழக பாஜகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் அஞ்சலி செலுத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.   தமிழக தலைவர்...

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதி உதவி

சென்னை: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும்...

ஆந்திராவில் 14 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை

புது தில்லி,ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...

நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்குவதே சிறந்த சேவை

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழக மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து,...

கேரள அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுடெல்லி: கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின்...

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் செல்கிறது-ஜே.பி.நட்டா

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று கோவை வந்தார். அவரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பல்வேறு...

ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு தினைகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி முடிவு

டெல்லி:இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. ஐ.நா. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு...

“இந்திய ராணுவம் வலிமையானது , பலவீனமான மோடி அரசு சீனாவைக் கண்டு அஞ்சுகிறது” : ஓவைசி விமர்சனம்

புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடைபெற்ற இந்திய-சீன ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]