100 நாள் வேலை திட்டத்தின் மூலம் 2023-க்குள் 75% அங்கன்வாடிகள் கட்டப்படும்: மத்திய அரசு
புதுடெல்லி: இந்த ஆண்டு கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75% மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என மத்திய பெண்கள்...
புதுடெல்லி: இந்த ஆண்டு கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75% மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் என மத்திய பெண்கள்...
புதுடெல்லி: குடிநீர் தொட்டியில் மலம் வெளியேறிய விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி பொதுநல மனு தாக்கல் செய்தார்....
புதுடெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டெல்லி ராஜ்காட்டில்...
புதுடெல்லி: மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தடைகளை சமீபத்தில் மகாராஷ்டிர மாநில அரசு நீக்கியுள்ளது. இந்நிலையில் புல்லட் ரயில் திட்டம்...
புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில்...
புதுடெல்லி: தமிழக முன்னாள் ஆளுநர் பி.எஸ். ராமமோகன ராவ் நினைவுகள் புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் இந்நூலை வெளியிட்டு...
புதுடெல்லி: இந்தியாவில் நான்கில் ஒரு பெண் மற்றும் நான்கில் ஒரு ஆண் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களில்...
புதுடெல்லி: உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, நாட்டின் வளர்ச்சியில் உள்கட்டமைப்பு...
புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி...
புதுடெல்லி: இந்தியாவில் பாஜக தலைமையிலான அரசின் அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காக ‘இன்சாப்’ என்ற புதிய தளத்தை ராஜ்யசபா எம்பி கபில் சிபல் தொடங்கியுள்ளார். மத்திய பாஜக அரசு...