May 20, 2024

புரிந்துணர்வு

முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து அமைச்சர் தகவல்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் இதுவரை ரூ.9,65,000 லட்சம் கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் டிஆர்பி. ராஜா தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்...

ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: ஸ்பெயினில் இருந்து இன்று (7-ம் தேதி) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனது பயணத்தை விவரித்தார்....

மத்திய அரசுடன் மணிப்பூர் மைதேய் குழு புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கில் அமைதியை நிலைநாட்ட மோடி தலைமையிலான...

தஞ்சையில் 512 பேருக்கு தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சையில் 512 பேருக்கு ரூ.121.93 கோடி தொழில் கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ,...

தஞ்சையில் கல்லூரிகள் மத்தியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரியும், சென்னை சவீதா பல் மருத்துவக் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. குந்தவை...

தென்கொரியா-இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜகார்த்தா: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக கடந்த ஆண்டு இந்தோனேசியா மாறியது. இந்தநிலையில் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில்...

25 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க சாஸ்த்ரா பல்கலைக்கழகம் – பஜாஜ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்க பஜாஜ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி...

ஜிஈ ஏரோஸ் பேஸ் இந்தியாவில் ஜெட் என்ஜின்களை தயாரிக்க ஒப்பந்தம்

அமெரிக்கா: ஜெட் என்ஜின்கள் தயாரிக்க ஒப்பந்தம்... பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தை ஒட்டி, இந்தியாவில் ஜெட் என்ஜின்களை இணைந்து தயாரிக்க GE ஏரோஸ்பேஸ் மற்றும் HAL இடையே...

ஜப்பான் நிறுவனத்துடன் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பான்: சென்னை அருகே செயல்பட்டு வரும் ஆலையை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் நாட்டின் டீசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். 2024...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]