ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? திரிணாமுல் எழுப்பிய கேள்வி
புதுடெல்லி: புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு...