May 31, 2024

புறக்கணிப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? திரிணாமுல் எழுப்பிய கேள்வி

புதுடெல்லி: புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை மாற்றுவதற்கான விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காதது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு...

ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்..? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் விழா பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தங்கர்...

குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்த நாகை விவசாயிகள்

நாகப்பட்டினம்: விவசாயிகள் புறக்கணிப்பு... குறுவை சாகுபடி பார்வையிடாத தமிழக முதலமைச்சரை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி காட்டி விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்...

பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய கூட்டத்தை புறக்கணித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் முக்கிய கூட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் புறக்கணித்தார். பிரிக்ஸ் மாநாட்டுக்காக தென்னாப்பிரிக்கா வந்த சீன...

மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்… காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பு

புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது....

கால்பந்து போட்டியை பாதியிலேயே புறக்கணித்த நியூசிலாந்து அணி: என்ன காரணம் தெரியுங்களா?

நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் அதிரடி... நியூசிலாந்து வீரர் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து அணியின் சக வீரர்கள் கத்தாருக்கு எதிரான கால்பந்து போட்டியை பாதியில் புறக்கணித்தனர்....

நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு

புதுடில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28ந் தேதியன்று பிரதமர் மோடி திறந்து...

பைக் டாக்சியை தடை செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்… ஆட்டோ டிரைவர்கள் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வாடகை ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து விரும்பிய இடங்களுக்கு செல்வதில் ஆட்டோக்கள் முக்கிய...

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்…

தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா கோவ்ராடி கிராமத்தை அடுத்த இசலம்பாடி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை...

கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு

சென்னை: கவர்னர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. குடியரசு தினம் நாடு முழுவதும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]