May 4, 2024

பெண்கள்

தொலைக்காட்சி நேரலையில் பெண்களுக்கு ஆதரவாக பேராசிரியர் செய்த அதிரடி

ஆப்கானிஸ்தான்: அதிரடித்த பேராசிரியர்... ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்லூரிகளில் சென்று கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான்...

குடிகாரர்களுக்கு பெண்களை திருமணம் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

சுல்தான்பூர்: குடிகாரர்களுக்கு யாரும் தங்கள் மகள்கள் அல்லது சகோதரிகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று உத்தரபிரதேச...

பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் தாலிபன் அரசின் அதிரடி உத்தரவு

காபூல்: தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் உயர்கல்வி பெற தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள்...

பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிப்பு… எதிர்த்து போராடிய 5 பெண்கள் கைது

காபூல்: 5 பெண்கள் கைது... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர்....

பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள், பாலின பாகுபாட்டால் பல...

பூங்காவில் பெண்களுக்கு தனி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-50, 52, 53க்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பூங்கா மேம்பாட்டு பணிகள் மற்றும்...

ஓட்டப்பந்தயம்: 5 கிலோ மீட்டர் தூரத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை சாதனை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளுக்கு 54வது டாக்டர் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகளப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 22ஆம் தேதி...

பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை: 44 பேர் மீது வழக்குப் பதிவு

பொன்னேரி: பொன்னேரி அருகே உள்ளது ஆண்டிக்குப்பம் மீனவ கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜா, தவமணி என இரு பிரிவாக பிரிந்து, சங்கர், செல்வம் ஆகியோர் பழவேக்காடு...

திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம்

இந்தோனேசியா: சட்டம் இயற்றப்பட்டது... இந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்த சட்டம்...

பிரித்தானியாவில் வெளியான அறிவிப்பு…. ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

பிரிட்டன்: பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்ட அரசாங்கத் திட்டங்களின் கீழ் வேலையின் முதல் நாளிலிருந்து இங்கிலாந்து தொழிலாளர்கள் நெகிழ்வான வேலைவாய்ப்பைக் கோர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]