நாடு 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
திருச்சி: கடந்த 70 ஆண்டுகளில் மெல்ல வளர்ச்சியடைந்த இந்தியா, 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 1934-ம் ஆண்டு...
திருச்சி: கடந்த 70 ஆண்டுகளில் மெல்ல வளர்ச்சியடைந்த இந்தியா, 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 1934-ம் ஆண்டு...
சம்பால்: இந்தியா வெளிநாட்டில் இருந்து நமது பழங்கால சிலைகளை கொண்டு வருவது மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீட்டை பெறுவதிலும் சாதனை படைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
புதுடெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியஸில் மொபைல் பண பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் ரூபே கார்டுக்கான அறிமுகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடைபெற்றது....
திருப்பூர்: திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என திருப்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திருப்பூரில் ரூ.1120.57 கோடி மதிப்பில்...
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. எனவே நாகராஜா கோயிலில், திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்...
சென்னை: இந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பான் இந்தியா என்ற சொல் அதிகரித்து வருகிறது. இந்தி ரசிகர்களையும் குறிவைத்து தென்னிந்திய முன்னணி ஹீரோக்களின் படங்கள் இந்தியா...
சென்னை: சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில், தண்டையார்பேட்டை பாபு ஜெகஜீவன்ராம் மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடந்தது. இதில் துறைமுக சேர்மன் சுனில் பாலிவால்...
நைஜீரியா: நைஜீரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம், ஜனவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று...
ஆந்திரா: பிரதமர் மோடி பெருமிதம்... நல்லாட்சிக்கு அடையாளமாக விளங்குவது ராமராஜ்ஜியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி,...
புதுடெல்லி: தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) சார்பில், பொது மருந்தகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 6 மாதங்களில் மட்டும் பிஏசிஎஸ் சார்பில் பொது...