May 10, 2024

பேச்சுவார்த்தை

தி.மு.க.வுடன் காங்கிரஸ் இன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை: தமிழகத்தில் 14 தொகுதிகளை கேட்க திட்டம்

சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல்...

உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரான்ஸ்சில் விவசாயிகள் சாலைமறியல்

பிரான்ஸ்: சாலைமறியல் போராட்டம்... பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தடையற்ற வர்த்தக கொள்கையை...

28-ம் தேதி லோக்சபா தேர்தல் தொகுதி குறித்து, தி.மு.க., – காங்., இடையே பேச்சுவார்த்தை

சென்னை: 28-ம் தேதி லோக்சபா தேர்தல் தொகுதி குறித்து, தி.மு.க., - காங்., இடையே பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியிருப்பது...

இந்தியா-மாலத்தீவுகள் படைகளை திரும்பப் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை

கம்பாலா: அணிசேரா இயக்கத்தின் இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கம்பாலா...

இலங்கை சிறையில் வாடும் 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: இலங்கை, தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், இரு நாட்டு அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பா.ம.க. தலைவர்...

ஈரான் மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய மந்திரி

டெஹ்ரான்: பேச்சு வார்த்தை நடத்தினார்... ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக...

டெல்லி, பஞ்சாப் தொகுதி பங்கீடு… காங்கிரஸ், ஆம்ஆத்மி முதற்கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ...

இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அரசை தோற்கடிக்க 28 கட்சிகள் இந்தியக் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் முதல்வர்கள் அசோக்...

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சிவசங்கர்...

போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வரும் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து ஊழியர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமைச்சர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]