April 28, 2024

பேச்சுவார்த்தை

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு… அமெரிக்கா பெருமிதம்

அமெரிக்கா: இந்தியா - அமெரிக்கா ராணுவ தளபதிகள் உயர்மட்ட ஆலோசனை நடந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவையும், நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....

இன்று மாலை கத்தார் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி இன்று மாலை கத்தார் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவுத் துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு கத்தார்...

ஒன்றிய அமைச்சர்களுடன் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லி: விவசாயிகள் பேரணியாக வர உள்ளதால் அவர்களை தடுக்க டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை ஒன்றிய...

வரும் 16ம் தேதி டெல்லி பறக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக பிப்.16-ல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பிப்.16,17ல் டெல்லியில் நடக்கும் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில்...

தொகுதிப் பங்கீடு தொடர்பாக வி.சி.க. தி.மு.க. பேச்சுவார்த்தை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக விசிக தி.மு.க. இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான...

பிரதமரின் நேரடித் தலையீடு இல்லாவிட்டால் நாங்கள் இங்கு வந்திருக்க முடியாது – முன்னாள் கடற்படை வீரர்கள் நெகிழ்ச்சி

புதுடெல்லி: இந்திய அரசுக்கும், கத்தார் அரசுக்கும் இடையே நடந்த இராஜதந்திர பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதையடுத்து, அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்....

பாகிஸ்தான் தேர்தல்… பிஎம்எல்-என், பிபிபி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று மாலை முதலே வாக்குப்பதிவு தொடங்கியிருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வாக்கு...

கூட்டணி அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்… நவாஸ் ஷெரீப் அதிரடி

பாகிஸ்தான்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானில் 336 தொகுதிகளில் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள...

தி.மு.க., காங்கிரஸ் இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சென்னை: கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் கடந்த மாதம் 28-ம்...

அசாமில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி கட்சி

அசாமில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சந்தீப் பதக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய கூட்டணியில் தொகுதி உடன்பாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]