April 27, 2024

பேச்சுவார்த்தை

தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தே.மு.தி.க. தகவல்

லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணியில் இடம் பெறாத அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை...

மறைமுக பேச்சுவார்த்தை இல்லை..! தே.மு.தி.க பிரேமல்தா

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தேர்தலில்...

டெல்லியில் நடந்த சலோ போராட்டத்தில் வன்முறை

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு 

புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா...

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது: இஸ்ரேல் பிரதமர் உறுதி

இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. மேற்கொண்டு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது என்று பிரதமர்...

இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்று 6-வது நாளாக போராட்டம்...

அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. பேச்சுவார்த்தையை தொடங்க திட்டம்

சென்னை: அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சீட் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரேமலதாவுக்கு...

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்… விவசாய சங்க தலைவர் கருத்து

சண்டிகர்: இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி,...

போராட்டம் வாபஸ் பெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பு

சென்னை: போராட்டம் வாபஸ் பெற்றனர் ஜாக்டோ ஜியோ ஊழியர்கள். இவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து அமைச்சர்....

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்… ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]