மகா கும்பமேளாவில் பங்கேற்ற புனித திரிவேணியில் நீராடிய மத்திய அமைச்சர்
உத்தரபிரதேசம்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மகா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளார். புனித திரிவேணியில் அவர்…
காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் ரூ.2 கோடி வசூல்
சென்னை: காணும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ரூ.2 கோடி வசூலித்துள்ளது.…
டில்லியில் கடுமையான பனிமூட்டம்: விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவையில் தாமதம்
டெல்லியில் கடும் மூடுபனி காரணமாக, விமானம் மற்றும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில…
கொன்றைக்காடு பள்ளிக்கு ஒலிப்பெருக்கு சாதனங்கள் வழங்கல்
பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நன்கொடையாளர்கள் ஒலிபெருக்கி…
இன்று ராணுவ வீரர்களின் சாகசங்கள்: பொதுமக்கள் கண்டு மகிழ அழைப்பு
பெங்களூரு: இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் இன்று ராணுவ…
புகையில்லாத போகி பண்டிகையை கொண்டாடுவோம்… மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தல்
சென்னை: புகையில்லாத போகி பண்டிகையை கொண்டாடுவோம். பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தாதீர்கள் என்று மாசு கட்டுப்பாட்டு…
திபெத் நிலநடுக்கத்தை டெல்லி, பீகாரிலும் உணர்ந்த மக்கள்
புதுடில்லி: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவில் டெல்லி, பீகார், அசாம், மேற்குவங்கத்திலும் உணரப்பட்டது. திபெத்தில்…
எச்.எம்.பி.வி வைரஸ் குறித்து பயப்படத் தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
எச்எம்பிவி வைரஸ் தொற்று தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில்…
மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்ட முதல்வர் பைரேன் சிங்
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறைக்கு மணிப்பூர்…
குற்ற சம்பவங்களை குறைத்து காட்டுவதற்காக எப்ஐஆர் பதிவு செய்வதில்லை: அண்ணாமலை
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்வர் மு.க. ஸ்டாலின்…