ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானைக் கூட்டம்ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், வனத் துறையினர் யானைக் கூட்டத்தை காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர். கோவை மாவட்டத்தில்...