April 28, 2024

பொதுமக்கள்

ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே யானைக் கூட்டம்ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், வனத் துறையினர் யானைக் கூட்டத்தை காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர். கோவை மாவட்டத்தில்...

சுட்டெரிக்கும் வெயிலால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு...

தேர்தல் நடத்தை விதியால் வாகன முன்பதிவு 50 சதவீதம் வரை குறைவு: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

சேலம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அரசு அதிகாரிகள்...

மணிக்கூண்டை மறைத்து அதிமுக கட்சி பேனர்…

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே, கடந்த 1955-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வா் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பழமையான மணிக்கூண்டு உள்ளது. இது ஸ்ரீபெரும்புதூரின் முக்கிய...

வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சரை ரவுண்டு கட்டிய கேள்வி கேட்ட மக்கள்

திண்டுக்கல்: அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த மக்கள்... திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாறைப்பட்டி ஊராட்சி இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திமுக கூட்டணியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்...

முதல்வர் ஸ்டாலின் ஈரோடு உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) இரவு...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து இணையதளத்தில் தெரிவிக்கலாம்: செல்வவிநாயகம்

சென்னை: தமிழகத்தில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார...

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளன. குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]