March 28, 2024

பொதுமக்கள்

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து இணையதளத்தில் தெரிவிக்கலாம்: செல்வவிநாயகம்

சென்னை: தமிழகத்தில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார...

மானாமதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ளன. குறிப்பிட்ட நீண்ட தூர ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகள்...

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதம் முதலே வெப்பம் அதிகரிக்க துவங்கியுள்ளது....

எரிமலை சீற்றம் பாதிக்காமல் இருக்க மக்கள் வழிபாடு

மெக்சிசோ: மக்கள் திரண்டு வந்து வழிபாடு... மெக்சிகோ நாட்டில் எரிமலை சீற்றம் சுற்றுவட்டார கிராமங்களை பாதிக்காமல் இருப்பதற்காக, மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தினர். மெக்சிகோ நாட்டில்...

மார்ச் 18-ம் தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: ‘ரோட் ஷோ’வில் பங்கேற்பு

கோவை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களில் தொடர்ந்து...

அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட வலியுறுத்தல்

பெங்களூர்: பெங்களூருவில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டால் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூருவில் தண்ணீர் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கம்பெனிகளுக்கு...

தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தீர்மானம் எழுதுவோம்: இபிஎஸ்

சென்னை: போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் காணொளிக் காட்சியை பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டார். முதலமைச்சரின்...

மார்ச் 6 முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!!

சென்னை: கலைஞர் உலகம் அருங்காட்சியகம் மார்ச் 6-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடுவதற்காக www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]