May 12, 2024

பொதுமக்கள்

பொதுமக்கள் குறைகளைத் தீர்ப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: மத்திய பணியாளர் நலத்துறையின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறையின் மூலம் உருவாகி வரும் மற்றும் எதிர்கால மின் ஆளுமை முயற்சிகள்,...

ஒரே நாடு, ஒரே தேர்தல்… பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உயர்நிலை குழு அறிவிப்பு

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜக தொடர்ச்சியாக வலியுறுத்தி...

கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை… பொதுமக்கள் போராட்டம்

சென்னை: சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பெருங்குடியில் வரும் 8-ம் தேதி சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம்

சென்னை: சென்னை பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில்  பள்ளிக்கரணையில் வரும் 8-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருங்குடி...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் குவிந்த மக்கள்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின்...

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த எந்த தடையும் இல்லை : பிரேமலதா

சென்னை: கேப்டன் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா:- "பொது...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவில் இருந்து தொடங்கியது..!!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கியது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக...

தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம்: நெல்லை ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை: தாமிரபரணி கால்வாய், குளங்களுக்குள் செல்ல வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலைகளில் உள்ள புதர்கள் மற்றும் பாறைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளதால்...

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மீனவர்களுக்கு 8 கோடி ரூபாய் நிவாரணம்..!!

சென்னை: மணலி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் படலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வீடுகளில் எண்ணெய் கசிவு...

இயற்கை பேரிடர் ஏற்பட்டால், மக்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம்: இந்திய கடலோர காவல்படை

சென்னை: புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது ஆற்றிய பணிகள் குறித்து, சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தளபதி ஐ.ஜி. 'இந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]