டிபிஐ வளாகத்தில் பொது கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் டிபிஐ வளாகம் உள்ளது. தற்போது அதன் பெயர் பேராசிரியர் அன்பழகன்…
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆங்கில புத்தாண்டு (2025) கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 19,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள்…
கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்திய நைஜீரியா ராணுவம்
அபுஜா: கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள்…
சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தால் ஏற்படும் ஆபத்து
சென்னை: மூடப்படாத பள்ளத்தால் ஆபத்து… சென்னை ஆழ்வார் திருநகர் பகுதியில் குடிநீருக்காக நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம்…
பழனி மூலிகைத் தோட்டம் பயன்பாட்டுக்கு வருமா?
பழநி: பழநியில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை…
நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை தவிருங்கள்: அமைச்சர் வேண்டுகோள்
சென்னை: நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர்…
ஆடுகளை கடத்திய கும்பலை வளைத்து பிடித்த பொதுமக்கள்… விட்டு விட்ட போலீசார்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகளை காரில் கடத்தி கும்பலைப் பொதுமக்கள் வளைத்து பிடித்தனர். இருப்பினும் அவர்களை…
திருச்செந்தூர் கோயிலுக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் வரவேண்டாம்
திருச்செந்தூர்: மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இன்று 15-ம்…
தொடர் மழை பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது
பாலக்கோடு: தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.…
குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர்… சாலைமறியலில் இறங்கிய மக்கள்
திருவண்ணாமலை: செய்யாறு புறவழிச்சாலை அருகே குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.…