April 25, 2024

பொள்ளாச்சி

நோட்டாவுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் வராது – சீமான்

பொள்ளாச்சி: நோட்டாவுக்கு வாக்களிப்பது எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. உங்களின் மதிப்பு மிக்க வாக்கை நோட்டாவுக்கு கொடுத்து வீணாக்காதீர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

உடுமலையில் கடும் போக்குவரத்து நெரிசல்… சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை: உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே, பொள்ளாச்சி-பழனி ரோட்டில் ரவுண்டானா உள்ளது. பேருந்து நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. பழனி மற்றும் பொள்ளாச்சி...

பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழை குறைவு… வறண்டு வரும் நீரோடைகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் மழை பெய்யாததால், அங்குள்ள ஓடைகள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதனால் விலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த...

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் மார்ச் 1-ல் ஆஜராக ஆணை

கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் மீண்டும் மார்ச் 1-ல் ஆஜராக ஆணையிட்டுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை...

பொள்ளாச்சி மார்க்கெட்டில் காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு ரோஜாவுக்கு அதிக கிராக்கி

பொள்ளாச்சி: கோயம்பேடு, பொள்ளாச்சி தரமான பூ மார்க்கெட்டில் ஒட்டன் சத்திரம், திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து தினமும் கொண்டு வரப்படும் மல்லிகை, செவ்வந்தி,...

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்

கோவை : 9-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று தொடங்கியது.தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சியில் வருடா வருடம் சர்வதேச பலூன் திருவிழா...

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா: பார்வையாளர்களை கவரும் 10 பிரமாண்ட வண்ணமயமான பலூன்கள்

 பொள்ளாச்சி : தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டம், ஆறுகள், அணைகள், அருவிகள், தேயிலைத் தோட்டங்களைக் கொண்ட குறிச்சி நிலம், ஆற்றங்கரை தென்னை மற்றும் மருத...

விலை வீழ்ச்சியால் வெளி மாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் தேங்காய்கள் சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு...

நீலகிரி மலையை பாதுகாக்கும் வகையில், ‘நீலகிரி வரையாடுகள் திட்டம்’ இன்று கடைபிடிப்பு

பொள்ளாச்சி : திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் பிறந்த டாக்டர் ஈ.ஆர்.சி.டேவிடர் 1960-களில் நீலகிரி பற்றிய ஆய்வில் முன்னோடியாக இருந்தவர். 1963-ம் ஆண்டு நீலகிரி நிலப்பரப்பில் நீலகிரி சமவெளியின்...

கோவை மாவட்டத்தில் இன்று பாதயாத்திரை மேற்கொள்கிறார் அண்ணாமலை

கோவை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கட்சியை பலப்படுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். அண்ணாமலை ராமநாதபுரம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]