June 17, 2024

மதுரை

மதுரை கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா

மதுரை: கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ...

நிபந்தனையுடன் மாநாடு நடத்த இந்து மக்கள் கட்சிக்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்தவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான வசந்தகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன...

மதுரையில் போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் துணை தாசில்தார் கைது

மதுரை: மதுரையில் போலி உரிமம் வழங்கிய வழக்கில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்டார். மதுரை கலாநகரில் உள்ள பல்லவி நகரை சேர்ந்தவர்  கோபிலால். இவர் கடந்த 1990ம்...

இளைஞர்கள் திருக்குறள் மீது பற்று கொள்ள வேண்டும்… மதுரையில் பொன்னம்பல அடிகளார் பேச்சு

மதுரை: மதுரையில் உலக திருக்குறள் பேரவையின் பொன்விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கி அருட்பேரூரை நிகழ்த்தினார். அமைச்சர்...

கத்தியை காட்டி வழிப்பறி… மூன்று இளைஞர்கள் கைது

மதுரை: வழிப்பறி செய்த இளைஞர்கள் கைது... மதுரை அருகே ஐடி ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி ஐபோன், லேப்டாப்பை வழிப்பறி செய்ததுடன் ஜி பே மூலம் பத்தாயிரம்...

தங்கலான் ஷூட்டிங்கில் போட்டோகிராபராக மாறிய விக்ரம், மாளவிகா

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தில் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த படத்தின்...

மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க.பிரமுகர் மீது தாக்குதல்… எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

மதுரை, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று விமானம் மூலம் மதுரை சென்றார். விமான நிலைய வளாகத்தில் அவர் இறங்கியதும், அவரை வெளியே...

எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார்

மதுரை ; அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்....

மதுரையில் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டம்

மதுரை:  மதுரை ஆவினில் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும்...

மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் வியாபாரிகள் பால் நிறுத்தப் போராட்டம்

மதுரை, மதுரை மாவட்டத்தில் தினமும் 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் இதர...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]