May 24, 2024

மதுரை

பரபரப்பான ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் வாலிபர் பலி

மதுரை, தமிழர் திருநாளான தைத் திருநாளையொட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு...

உறுதிமொழியை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய வீரர்கள்

மதுரை: தமிழர் திருநாளான தைத் திருநாளையொட்டி மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் போட்டி நடந்தது. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி விஜய் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு தலைமை தாங்கினார். இரண்டாவது...

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவி அழகுப்பேச்சி பரிசு வழங்கி பாராட்டு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 மீட்டர் சுற்றுவட்டத்தில் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்த விஜய் 23 காளைகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவனியாபுரம்...

ம.தி.மு.க., தலைமை அலுவலக செயலர் துரை வைகோ பேட்டி

மதுரை: மதுரையில் இன்று ம.தி.மு.க., தலைமை அலுவலக செயலர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவர்கள் சினிமா மீது ஆர்வம் காட்டுவது தவறல்ல. இதற்காக அவர்கள் மோதலில்...

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கல் திருவிழா

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கல் திருநாளில் முருகப்பெருமானுக்கு பாரம்பரிய நினைவாக மண் பானையில் பொங்கலிடுவது வழக்கம். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தை பொங்கல் தினத்தில்...

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை

மதுரை, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண உதயநிதி ஸ்டாலின் வருவதாகவும், ஆளுநர் வந்தால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். அவனியாபுரம்...

மதுரையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு…..

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, மதுரை போன்ற இடங்களில் வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகளை...

கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாமா, நீதிபதிகள் கருத்து

மதுரை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஆலங்குளம்...

ஜல்லிக்கட்டு போட்டியின் போது முறைகேடுகளை தடுக்க கியூ.ஆர். கோடு மற்றும் ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்படுகிறது

மதுரை, பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை. இதில் முதலாவதாக வரும் 15ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]