மருத்துவக் கழிவுகள் கொட்டினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...
மதுரை: மருத்துவ கழிவுகளை கொட்டுபவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. மதுரை ஐகோர்ட்டில் கேரளாவில் இருந்து மருத்துவ...
இந்தியா: மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை தேசிய மருத்துவ ஆணையம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட்...
சென்னை: இந்த காலத்தில் தலைவலியாக இருந்தாலும் சரி, வயிற்று வலியாக இருந்தாலும் சரி உடனே மெடிக்கல் போய் மாத்திரை வாங்கி சாப்பிடறதே பழக்கமாக போயிடுச்சு. ஆனால் அது...
தமிழகம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம்...
இந்தியா: இந்திய மருத்துவ சங்கத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவ காப்பீடு நடைமுறைகளில் தற்போது சில புதிய திருத்தங்கள்...
சென்னை: அரிய மருந்து... அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது. அம்மான் பச்சரிசி பால் ஒரு அரிய மருந்தாகும்....
ஸ்டாக்ஹோம்: கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த 2 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் உயரிய விருதான நோபல் பரிசுகள் மருத்துவம், இயற்பியல்,...
திருவண்ணாமலை: ராஜாந்தாங்கல் ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில், 200 கால்நடைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. வேட்டவலம் அடுத்த ராஜாந்தாங்கல் ஊராட்சியில் 'நாம் வாழ்கிறோம்' திட்டத்தின்...
காஞ்சிபுரம்: தேசிய கைத்தறி தினம் மற்றும் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைத்தறி துணை...
சென்னை: அன்னாசிப்பழம் ஒரு சுவை மற்றும் மணம் நிறைந்த பழம். அதுமட்டுல்ல அன்னாசிப்பழத்தில் பல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு...