May 3, 2024

மருத்துவம்

மயோசிடிஸ் நோய் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் சமந்தா

சினிமா: தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த...

கவர்னரை மறைமுகமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தனித்துவமாக கவுன்சில் அமைக்க அக்குபஞ்சர் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை

சென்னை: அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு தனித்துவமாக ஒரு கவுன்சில் அமைத்து தங்களுக்கு தேவையானவற்றை அரசு முறைப்படி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கில் அக்குபஞ்சர்...

உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு

புதுடெல்லி: உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பை தொடர சென்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போர் காரணமாக தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனில் இருந்து திரும்பும்...

கல்வி, மருத்துவத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கரூர்: கல்வி, மருத்துவத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என கரூரில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில், 2016-ஆம் ஆண்டு...

உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்

சென்னை: பெண்களுக்கு மாதாமாதம் உருவாகும் மாதவிடாய் காலத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். இந்த சமயத்தில் பெண்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதை...

கண்வலி நீங்க உதவும் ரணகள்ளி இலை… வேறு பல நன்மைகளும் உண்டு

சென்னை: ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர்...

‘மக்களை தேடி மருத்துவம்’ 60 வயது மூதாட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஆகஸ்ட் 5, 2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சமணா பள்ளியில் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்

திருச்சி: மக்களை தேடி மருத்துவம்  திட்டத்தால் 1 கோடி பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன்...

தமிழகத்தின் தொலைதூர மருத்துவ சேவைகளை‌ பாராட்டி மத்திய அரசு விருது

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]