May 9, 2024

மலேசியா

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடக்கம்

கோலாலம்பூர் – விஜய் சேதுபதி, யோகி பாபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று மலேசியாவில் பூஜையுடன் தொடங்கியது. விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள...

மலேசியாவில் 48 வயது ஆசிரியையை திருமணம் செய்த 22 வயதான மாணவர்

மலேசியா: தன்னை விட 26 வயது மூத்த ஆசிரியையை மாணவி ஒருவர் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவின் பெல்டா ஏர் டவரில்...

மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் தீ விபத்து… பணியாளர்கள் 3 பேர் மாயம்

மலேசியா: தெற்கு மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பணியாளர்கள் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபோன் நாட்டில் பதிவு...

மலேசியா முன்னாள் பிரதமர் ஊழல் வழக்கில்- கைது

கோலாலம்பூர் ; மலேசியா நாட்டில் 2020 முதல் 2021 வரை பிரதமராக இருந்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி...

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரக்கூன் மற்றும் அபூர்வ வகை பல்லிகள் கடத்தல்

சென்னை, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய...

உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற போவதாக அறிவிப்பு

மலேசியா: உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த உலகத்தமிழ் மாநாடு சார்ஜாவில் ஜூலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

நோய் தாக்குதல் இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே முட்டைகள் ஏற்றுமதி செய்யலாம்

நாமக்கல்: கோழி முட்டைகள் உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இங்கிருந்து முட்டைகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. சமீபத்தில் மலேசியாவிற்கும்...

ஆசிய பாராலிம்பிக் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றவர்: இப்போது டிஷ்யூ விற்பனை

மலேசியா:   மலேசியாவின் கோ லீ பெங் (கோ லீ பெங்) ஆசிய பாராலிம்பிக் போட்டியில் நீச்சலில் 7 முறை தங்கப் பதக்கம் வென்றவர். அவர் 2001 முதல்...

கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட இந்தியா வம்சாவளியினர்… 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்தியர்

சிங்கப்பூர், கடந்த 2014-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு மலேசியாவில் இருந்து 9 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்துள்ளது. அவர்கள் முன்பே திட்டமிட்டபடி பல குழுக்களாக பிரிந்து, குறிப்பிட்ட...

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மலேசியா….

மலேசியா : சீனாவில் COVID-19 தொற்று அதிகரித்து வருவதால் மலேசியா கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. மலேசியாவின் சுகாதார அமைச்சகம் அதன் எல்லை தாண்டிய கொள்கைகளின் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]