May 18, 2024

மாநில அரசு

குடியுரிமைச் சட்டம் மதத்திற்கு எதிரானது என்றால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பார்களா? தமிழிசை கேள்வி

புதுச்சேரி: கவர்னர் தமிழிசை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- குடியுரிமை சட்டம் நாட்டுக்கு தேவையான ஒன்று. இதனால் யாருடைய குடியுரிமையும் ரத்து செய்யப்படவில்லை. மாறாக, குடியுரிமை சேர்க்கப்பட உள்ளது....

குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பிற்கானது. மதத்திற்கு எதிரானது அல்ல – ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரிக்கான ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய தமிழிசை, "குடியுரிமைச் சட்டம் நாட்டிற்கு தேவையான சட்டம். யாருடைய குடியுரிமையும்...

6 வயதில் குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டுதல்

சென்னை: தேசிய கல்விக் கொள்கை - 2020 நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், மற்ற மாநிலங்களில் இந்த கொள்கை பின்பற்றப்பட்டுள்ளது. தேசிய...

ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கல்

ஒடிசா: புவிசார் குறியீடு வழங்கல்... ஒடிசாவின் சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தில்...

மத்திய அரசு எந்தவித உதவியும் செய்யாதது வருத்தம் அளிக்கிறது: தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். மாநில அரசுக்கு மத்திய அரசு எந்தவித உதவியும்...

பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: மத்திய அரசு

டெல்லி: பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பெரம்பலூர்...

அஞ்சல் துறையின் மூலம் மத்திய, மாநில அரசு ஒய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்நாள் சான்று

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் பெறுவோர், தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், ஓய்வூதியதாரர்கள் நேரில் வாழ்க்கைச் சான்றிதழை சமர்பிப்பதில் ஏற்படும்...

மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா…? ஆளுநர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

டெல்லி: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதிப்பதாகவும் மாநில சட்டப்பேரவையை...

தமிழகத்திற்கு மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசிகளை உடன் வழங்க வலியுறுத்தல்

சென்னை: தடுப்பூசி வரவில்லை... கால்நடைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க செப்டம்பர் மாதம் போட வேண்டிய தடுப்பூசிகளை மத்திய அரசு இன்னும் தமிழகத்திற்கு அனுப்பாததால் இதுவரை போடவில்லை...

அக்டோபர் 24 முதல் தெலுங்கானா மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்

தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல், 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. திட்டம் துவங்கியவுடன், தெலுங்கானா மாநில அதிகாரிகள்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]