சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப்...