May 4, 2024

மீட்பு

சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப்...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள்

டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணியின் வீடியோ காட்சிகள் வெளியானது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி இன்று 16வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 31...

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை அதிகாலைக்குள் மீட்க அதிக வாய்ப்பு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுரங்கப்பாதையின் இடிபாடுகள் மத்தியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 11வது நாளை எட்டியுள்ளது....

காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய தாய், மகள் பேட்டி

கெய்ரோ: காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய தாய், அவரது மகள் ஆகியோர் தாங்கள் விரைவில் காஷ்மீர் திரும்ப காத்திருக்கிறோம் என்றனர். இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும்...

உத்தரகாசியில் நவீன டிரில்லிங் மெஷின் மூலம் மீட்பு பணி மீண்டும் ஆரம்பம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் சுரங்க மீட்பு பணியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புதிய கனரக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீட்பு...

4வது நாளை எட்டியது சுரங்கப் பாதை மீட்புப் பணி

உத்தரகாசி: உத்தரகாண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணி 4வது நாளை எட்டிய நிலையில் உள்ளே இருக்கும் 40 பேரில் 2 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தேவையான...

சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டம்

உத்தரகாசி: உத்தரகாண்டில் சுரங்கப் பாதையில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் 40 தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா-...

கட்டாயத்தின் பேரில் நிலத்தை மீட்கிறார்கள்…. அண்ணாமலை விமர்சனம்

தமிழகம்: இந்து அறநிலையத்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ரூ.5,344 கோடி மதிப்பிலான கோயில் சொத்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர்...

இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

இந்தியா: இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களில் 197 பேரை மூன்றாவது விமானம் மூலம் இந்திய அரசு பத்திரமாக நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது....

இஸ்ரேலிருந்து இந்தியர்களை மீட்க மேலும் 2 விமானங்கள்

டெல்லி: ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. அதன்படி இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட முதல் விமானத்தில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]