May 4, 2024

மீட்பு

​​17.74 கிலோ தங்க கட்டிகளை கடலில் வீசிய நபர்கள் : தேடிக் கண்டெடுத்த தூத்துக்குடி முத்துக்குளிப்பு மீனவர்கள்

ராமநாதபுரம்: மண்டபம் அருகே நடுக்கடலில் கரை ஒதுங்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் 32 மணி நேர சோதனைக்கு பின் கண்டெடுக்கப்பட்டது. இலங்கையில் இருந்து கடல்...

சேலத்தில் சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டு சைல்டு லைன் அமைப்பினரிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஓசூர், தர்மபுரி, ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலைய பகுதிகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்கள் அதிகளவு...

ரூ.5 லட்சம் மதிப்பு 45 செல்போன்களை மீட்ட தஞ்சை போலீசார்

தஞ்சாவூர்: திருடப்பட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் தஞ்சை போலீசார் வழங்கினர். தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், ராசா மிராசுதாரர் மருத்துவமனை உள்பட மேற்கு போலீஸ்...

இயந்திர கோளாறால் நடுக்கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் மீட்பு

மன்னார்: சிலாவத்துறை, காயக்குளி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 23 வயதுடைய மீனவர்கள் இருவர், கடந்த 23ஆம் திகதி சிலாவத்துறை பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இருவரும் மீண்டும்...

கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 1000 கோடி மதிப்பு பழங்கால நகைகள் மீட்பு

ஜெர்மனி: கடந்த 2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜெர்மனர் அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெர்மன்...

உளுந்தூர்பேட்டை கோயிலில் திருட்டு போன சிலைகள் மீட்டு ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டை: சிலைகள் ஒப்படைப்பு... உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போன 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான, 3 சிலைகளை மீட்ட...

கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் பத்திரமாக மீட்பு

பெரியபாளையம்: மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று முன்தினம் மற்றும் நேற்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]