May 23, 2024

மீட்பு

ஆபரேஷன் காவேரி திட்டத்தில் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் தாயகம் வந்தனர்

புதுடில்லி:  உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும்...

தீவில் சிக்கி தவித்த இந்தோனேசியா மீனவர்கள் 6 நாட்களுக்கு பின்பு மீட்பு

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் தீவு ஒன்றில் சிக்கியிருந்த இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர்கள் 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியாவின் புரூமுக்கு மேற்கே சுமார் 313 கிமீ தொலைவில்...

விருதுநகரில் மாயமான சிறுமி தூத்துக்குடியில் மீட்பு

விருதுநகர்: விருதுநகர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சிறுமி தூத்துக்குடியில் மீட்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில்...

நடுக்கடலில் சிக்கி தவித்த 400க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் மீட்பு

மால்டா: சிக்கி தவித்தவர்கள் மீட்பு... மால்டா சர்வதேச கடற்பகுதியில், நடுக்கடலில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 11 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர். சிரியா,...

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட 3 பேர் கொடைக்கானலில் மீட்பு

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே பணம் கொடுத்து வாங்கும் தகராறில் கொடைக்கானலில் கடத்தப்பட்ட 3 பேரை போலீசார் மீட்டு, இதுதொடர்பாக 7 பேரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம்...

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் துப்பாக்கி, ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொட்டலத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை போலீசார்...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்கம்,...

வலையில் சிக்கி உயிருக்கு போராடிய 7 ஆமைகள் மீட்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளை சுற்றி ஆமை, டால்பின், கடல் பசு, நட்சத்திர மீன்கள் உட்பட 3600 வகையான அரியவகை கடல்வாழ்...

கடலில் இடிந்து விழுந்த ஈக்வடார் அருங்காட்சியகம்… கலைப்பொருட்களை மீட்கும் மக்கள்

ஈக்வடார்: ஈக்வடாரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் கடலில் இடிந்து விழுந்தது. எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ பொலிவர்...

மிகவும் சோகத்தை ஏற்படுத்தும் துருக்கி, சிரியா பாதிப்புகள்

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் தோண்ட,தோண்ட பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை நடந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]