May 23, 2024

மீட்பு

5 ஆயிரத்து 104 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

சென்னை: அமைச்சர் தகவல்... தற்போதைய ஆட்சியில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் இதுவரை 15 மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை பாரிமுனையில் தனியார்...

தெலங்கானாவில் கனமழையால் வெள்ளப் பெருக்கு: மக்கள் அவதி

தெலுங்கானா: தொடர் கனமழை... தெலங்கானாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமிதேவிபேட்டையில் 65...

திருட்டு செயல்களில் ஈடுபட்ட வாலிபர் கைது… ரூ.22 லட்சம் தங்க நகைகள் மீட்பு

ராஜாஜிநகர்: பெங்களூரு ராஜாஜிநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு முன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்...

யாழ்ப்பாணம்  பகுதியில் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம்: வெடி பொருட்கள் மீட்பு.. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்று  பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு...

விசாகப்பட்டினத்தில் ககன்யான் திட்ட மீட்பு ஒத்திகை

பெங்களூரு: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தொடங்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. ககன்யான் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆரம்ப கட்ட ஒத்திகை நடந்து...

துனீசியாவில் சட்ட விரோதமாக குடியேறிய 108 பேர் மீட்பு

துனிஸ்: ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள துனிசியா,...

இலங்கை பேருந்து விபத்து… 40 பேர் மீட்பு

பொலனறுவை: இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 67 பயணிகளுடன் கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. பொலநறுவை அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று...

பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

முல்லைத்தீவு: நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப்...

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு… 30 கல்லூரி மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

கேரளாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பாய் - அச்சன்கோவில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]