May 4, 2024

முக்கியத்துவம்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்: எல்.முருகன்

நெல்லை: நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்...

இறை வழிபாட்டில் முதன்மை வழிபாடு குலதெய்வ வழிபாடு

சென்னை: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது நல்லது. ஏனென்றால் பலருக்கும் குலதெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி...

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சவாலான வேடங்களில் நடிப்பதில் ஹன்சிகா ஆர்வம்

சினிமா: தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வரும் ஹன்சிகாவுக்கு திருமணத்துக்குப் பிறகும் வாய்ப்புகள் குவிகின்றன. சினிமா அனுபவங்கள் குறித்து ஹன்சிகா அளித்துள்ள...

தன் இறுதிச்சடங்கிற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவரால் ஏற்பட்ட அதிர்ச்சி

பெல்ஜியம்: டிக்டாக் பிரபலம் செய்த அதிர்ச்சி சம்பவம்... ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்துவிட்டு, தனது இறுதிச் சடங்குக்கு டிக்டாக் பிரபலம் ஒருவர்...

ஹாக்கி மைதானம் நடைபாதை அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை அரசு மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் கடந்த 2004-ம்...

ஆய்வு மேற்கொண்டார்…மகளுடன் வந்த வடகொரிய அதிபர்

வடகொரியா: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் சென்று இராணுவ செயற்கைக்கோள் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். செயற்கைக்கோள் நிலையத்தை பார்வையிட்ட பின், அவர் அதிகாரிகளுடன்...

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சென்னை: அமைச்சரவையில் மாற்றம் வருமா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்...

இன்று இந்தியா செல்கிறார் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்

சீனா: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு நாளை இந்தியா செல்கிறார். இதுதொடர்பாக சீனாவின் தேசிய...

ஆதரவாளர்களுடன் வரும் 20-ம் தேதி ஓ.பி.எஸ்., ஆலோசனை கூட்டம்

சென்னை: சென்னை எழும்பூரில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...

தேர்தலை நீதியாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை இருக்க வேண்டும்

கொழும்பு: உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் பொதுச்செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]