சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆய்வு
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல்...
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:- கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல்...
தமிழ்நாடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் மும்முரமாகி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி...
பிரிட்டோரியா:தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் நலீடி பண்டாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தென்னாப்பிரிக்காவின் நிர்வாகத் தலைநகரான பிரிட்டோரியாவில் நடைபெற்ற...
மும்பை:பகத்சிங் கோஷ்யாரி மும்பை மராட்டிய ஆளுநராக பணியாற்றி வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே சிறிய அளவில் மோதல் போக்கு நிலவி...
சென்னை: ஆளுநர் எழுப்பியிருக்கிற முரண் என்பது நாம் பேசுகிற அரசியல் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.கவுக்கு எதிராக இயங்குவதால் தமிழ்நாட்டைக் குறிவைத்துவிட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...
மதுரை: இருதரப்பினர் மத்தியில் கைகலப்பு... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போட்டியை அனைத்து...
கர்நாடகா: கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்...
இந்தோனேஷியா: தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேஷியா. இதன் தலைநகரம் ஜகார்த்தா. அந்நாட்டில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி...
கொழும்பு: உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நஷ்டத்தைச்...
சபரிமலை: சபரிமலையில் புதிய விமான நிலையம் ஏற்படுத்துவதற்காக நிலங்களை கையகப்படுத்த கேரள அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலை பக்தர்களின் வசதிக்காக பேருந்து மற்றும்...