May 5, 2024

முறைகேடு

முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான கடை பணியாளர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம்

ஈரோடு: முறைகேட்டில் ஈடுபட்ட மதுபான கடை பணியாளர்களுக்கு ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...

தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 11 பேர் மீது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சென்னை: விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேராசிரியர்களுக்குக் கட்டாய ஓய்வு அளித்து, அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்...

கார்த்தி சிதம்பரத்தின் 4 அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

கர்நாடகா: சொத்துக்கள் முடக்கம்... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான 4 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ்....

மெட்ரோ ரயில்கள் வாங்கியதில் முறைகேடு… சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவன டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் அது முழுக்க முழுக்க தவறான தகவல் என சென்னை மெட்ரோ ரயில்...

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது… பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது...

குரூப் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டம்

சென்னை, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நேற்று நடந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது....

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி:   திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டித்தாங்கல் கிராமத்தில் திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் எம்.அறிவழகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள்...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவையில் நடந்த பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அரபோர் இயக்கம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை...

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். அவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]