கேஸ் இணைப்புகளில் முறைகேடு : கேஸ் நிறுவனங்கள் ஆய்வு
சென்னை: இலவச கேஸ் இணைப்புகள் முறைகேடாக பயன் படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல்...
சென்னை: இலவச கேஸ் இணைப்புகள் முறைகேடாக பயன் படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல்...
சென்னை: தேசிய மலரான தாமரையை அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதியானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டைக் கெடுப்பது என்றும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ரமேஷ் நீதிமன்றத்தில்...
சென்னை: கடந்த ஜனவரி 2022 பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் ரூ.1,296 கோடியே 88 லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. திருவள்ளூரைச் சேர்ந்த...
தமிழகம்: தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .ஒரு மின்விளக்கு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் சிலர் முறைகேடாக மின்சாரத்தை...
ஆந்திரா: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தூய்மையானவராக சிறையில் இருந்து வெளியே வருவார் என தெலுங்கு தேச கட்சியின்...
அட்லாண்டா: அமெரிக்காவில் 2017ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஆட்சியில் இருந்தபோது, டிரம்ப் மீது பல குற்றச்சாட்டுகள்...
புதுடெல்லி: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை கடந்த வாரம்...
ஈரோடு: ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, நிர்வாக குழு மூலமாக மின்வாரியத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு...
புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு ரூ.305 கோடி...
ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சிக்கு ஊழலே சித்தாந்தம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அம்மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக...