March 29, 2024

முற்றுகை

பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம்… ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை… டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: பிரதமர் இல்ல முற்றுகை போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சிக்கு அனுமதியில்லை என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு...

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம்

டெல்லி:  முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில்...

ஜெகன் ஒய்எஸ்ஆர் வாரிசு தானா? – ஜெகனை விளாசிய ஷர்மிளா

ஆந்திர மாநிலம் முழுவதும் காலியாக உள்ள அரசு ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு...

டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ள விவசாயிகள்… அரியானா எல்லைக்கு சீல் வைப்பு

புதுடெல்லி: நாளை டெல்லியை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதாக ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய தொழிலாளர் அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதையொட்டி வடகிழக்கு டெல்லியில் 144...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைச்சர் ரோஜா முற்றுகை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவை ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் முற்றுகையிட்டு ஜெய் அமராவதி என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதியில்...

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு நடைபெற்று கொண்டிருந்த போது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது. ஐரோப்பிய ஒன்றியத்தில்...

கேரளாவில் ஆரிப் முகமது கானுக்கு கருப்பு கொடி காட்டி இந்திய மாணவர் கூட்டமைப்பு முற்றுகை!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான் மீது இந்திய மாணவர் கூட்டமைப்பு கறுப்புக் கொடி ஏற்றியது. கொல்லம் வட்டாட்சியர் ஆரிப் முகமது...

மோடியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வாரணாசி: வாரணாசியில் ஐஐடி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து மோடியின் எம்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின்...

வாரணாசியில் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்… காங்கிரஸ் அறிவிப்பு

ஷாஜகான்பூர்: உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி பிரதமர் மோடியின்...

மழைநீரை அகற்ற வலியுறுத்தி 2-வது நாளாக மக்கள் போராட்டம்…

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தாலும், பல இடங்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]