புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு
புதுச்சேரி: இன்று முழு அடைப்பு... புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பாலியல்...
புதுச்சேரி: இன்று முழு அடைப்பு... புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பாலியல்...
திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் நேற்று காட்டு யானை மிதித்து மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. கடந்த 10ம்...
தஞ்சாவூர்: கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறக்கக் கோரியும், கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பினரைக் கண்டித்தும், பா.ஜ.க.வைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில்...
இம்பால்: மணிப்பூரில் மாயமான மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பழங்குடியினர் அதிகம் வசிக்கும்...
கர்நாடகா: முழு அடைப்பு போராட்டம்... காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரு சில வணிக...
பெங்களூரு: காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. அங்கு போக்குவரத்து, திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை வழக்கம்...
சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி நீர் தரம் குறித்து தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில்...
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களில் காலை...
பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து பெங்களூருவில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல்...
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது....