May 2, 2024

மேயர்

பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்… சென்னை மேயர் பிரியா தகவல்

சென்னை, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதைத் தடுக்கவும், கருவில் இருக்கும் பெண் குழந்தை அழிவதைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்று அடைய வேண்டும்...

சென்னையில் உள்ள மயானங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு நடவடிக்கை… மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவு

சென்னை, சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயானத்தில் இலவச சேவைகளை உறுதி செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நவீன முறையில் அழகுபடுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான ஆய்வுக்...

சென்னையில் 18 சாலைகள் குப்பையில்லா சாலையாக பராமரிக்கப்படும்… சென்னை மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது....

நாளை முதல்வர் வருகை… தூய்மையாக நகரை வைத்திருக்க மேயர் நடவடிக்கை

வேலூர்: பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேலூர் மாவட்டம் வருகிறார். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று...

முதல்-அமைச்சர் வருகை… வேலூர் மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்… மேயர் சுஜாதா உத்தரவு

வேலூர், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேலூர் மாவட்டம் வருகிறார். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி பகுதியில்...

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி… மேயர் பதவிக்கு பாஜக முட்டுக்கட்டை… உச்சநீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி, டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள்...

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல்… ஆம் ஆத்மி, பாஜக இடையே கடும் மோதல்

டெல்லி மாநகராட்சி, டெல்லி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள்...

அமெரிக்காவின் நெவார்க் நகரம் அங்கீகாரம்… நித்தியானந்தாவின் கைலாசா தனி நாடாம்

அமெரிக்கா: சர்ச்சைகளுக்கு பெயர்போன நித்தியானந்தா, கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கிவிட்டதாகவும், இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்...

சென்னை மேயர் பிரியா நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பெற்று வரும் முதல்வரின் காலை உணவு திட்டம், பூங்கா மேம்பாட்டு பணிகள் மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா...

அதிகாரிகளை அவமதித்த இஸ்தான்புல் மேயருக்கு 2 ஆண்டு சிறை

இஸ்தான்புல்: மேயருக்கு சிறை... அதிகாரிகளை அவமதித்ததற்காக இஸ்தான்புல் நகர மேயருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் துருக்கி அதிபர் எர்டோகனின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]